தொடர் கொள்ளையில் ஈடுபட்டிருந்த ஐவர் கைது

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் கடந்த 4 மாதங்களில் இடம்பெற்ற நான்கு கொள்ளைகள் மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சிறுவர்கள் உட்பட 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து 10 பவுண் தங்க நகைகள், பணம், நகை அடகு பற்றுச்சீட்டுக்கள், மற்றும் அலைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. சம்பவத்தில் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 15 வயதுடைய சிறுவர்கள் இருவர் உட்பட 18, 21 மற்றும் 25 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். … Continue reading தொடர் கொள்ளையில் ஈடுபட்டிருந்த ஐவர் கைது